கேரளாவில் காவல் தெய்வங்களை சீருடைய கிழித்து தாக்கிய கயவர்களை கைது செய்தது கேரள காவல்துறை…

Published by
Kaliraj

கோரோனோ வைரஸ் பரவுதலை தடுக்க இந்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காமல் இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்த  இரு வாலிபர்களை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர்.அப்போது அந்த இருசக்கர வாகனத்தில் வந்த நிஷாந் வயது 20  மற்றும் நிஷாடி வயது 22 ஆகிய இருவரையும் காவலர்கள் 144 தடை பிறப்பித்துள்ளதால் ஏன் அதிவேகமாக செல்கிறீர்கள் என கேட்டதற்க்கு அந்த இளைஞர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர்கள மீது சரமாரியாக தாக்கியுள்ளனர்.

144தடை உத்தரவை மீறியது மட்டுமில்லாமல் போலீசாரையும் தாக்கிய இருவரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்க்கான பட முடிவுகள்

அவர்களின் சீருடைகளை கிழித்து அட்டகாசம் செய்துள்ளனர். இதனால் அந்த காவலர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்கள் பணியாற்றும் சீர்மிகு காவலர்களை தாக்கிய அந்த நபர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய் விடாமல் தடுத்தது,உயிருக்கு ஆபத்தான  தொற்று நோய் பரவ காரணமாக இருந்தது உள்ளிட்ட பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். 

Recent Posts

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…

4 hours ago

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

8 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

8 hours ago

என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!

டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…

8 hours ago

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

10 hours ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

10 hours ago