கேரளா விமான விபத்தில் உயிரிழந்த அகிலேஷ் ஷர்மாவின் மனைவிக்கு வேலை வழங்க வேண்டும் என்று அவரது தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரளாவில் கோழிக்கோடு விமானநிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10குழந்தைகள் உட்பட 190 பயணிகளை ஏற்றிச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது. இந்த கோரி விபத்தில் விமானத்தில் பயணித்த 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் இணை விமானியான அகிலேஷ் குமார் . இவருக்கு நிறைமாத கர்ப்பிணியான மனைவி உள்ளார். அவரிடம் கணவனின் இறந்த செய்தி இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அகிலேஷ் குமாரின் தந்தை ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அகிலேஷின் மனைவிக்கு ஒரு வேலை வழங்கப்பட வேண்டும் என்றும், ஏனெனில் அவரது குழந்தையை கவனித்து கொள்ள அந்த வேலை உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். அகிலேஷின் உடல் ஞாயிற்றுக்கிழமை மதுராவில் கொண்டு வரப்பட்டு இறுதி சடங்கு நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இன்று இந்திய ரயில்வே துறையின் சார்பாக காலியாக உள்ள 32,438 RRB லோகோ பைலட் பணியிடங்களுக்கு தேர்வு…
சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள்…
ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…
வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…