துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று இரவு தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 விமானிகள் , ஒரு குழந்தை உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்து நடத்த அருகில் உள்ள கொண்டட்டி கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி, நேற்று விபத்து நடந்தபோது அந்த கிராமத்தை சார்ந்தவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்பு பணியில், போலீசார், தீயணைப்பு வீரர்கள், தேசிய மீட்பு படை ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்கள் தனிமைபடுத்தி கொள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், விமானத்தில் பயணம் செய்த பிற பயணிகள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கட்டாயம் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர்கள், கொரோனா பரிசோதனையும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…
சென்னை : நாதகவில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை…
சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, …
சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது.…
நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு…
சென்னை : திமுகவினர் பல்வேறு இடங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக…