இறந்தவராக கருதப்பட்ட ஒருவரின் புகைப்படத்தை எடுக்க சென்ற டோனி தாமஸ், அவருக்கு உயிர் இருப்பதை உணர்ந்துள்ளார்.
புகைப்பட கலைஞரான 43 வயதான டோனி தாமஸ், இறந்த சிவதாசனின் உடலை புகைப்படம் எடுப்பதற்காக கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள போலீசாரிடம் அழைப்பு வந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக போலீசாருடன் இணைந்து இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார் டோனி. இந்த நிலையில் சிவதாசனின் சடலத்தை புகைப்படம் எடுத்த போது அவருக்கு உயிர் இருப்பதை உணர்ந்துள்ளார்.
வெளிச்சம் இல்லாத அறை என்பதால் உடலின் பக்கத்தில் சென்று தான் புகைப்படம் எடுக்க வேண்டும். அப்போது இறந்ததாக கருதிய சிவதாசன் சுவாசம் விடும் சத்தத்தை உணர்ந்ததாகவும், அவர் உயிருடன் இருப்பதை உணர்ந்த டோனி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. பாலக்காட்டில் வசித்து வரும் சிவதாசன், அவரது வீட்டில் தலையில் அடிப்பட்டு மயங்கி கிடந்ததை அடுத்து இறந்து விட்டதாக கருதியுள்ளனர். தற்போது உயிருள்ளதை உணர்ந்த போலீசார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பாங்காக் : மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால்…
சென்னை : தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்குள் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யாராக இருப்பார்கள்…
அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் 2022-ல் தொடங்கப்பட்ட உடன் குஜராத் அணிக்கு கேப்டனாக…
சேலம் : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…
சென்னை : நேற்று மியான்மர், தாய்லாந்து, பாங்காங்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்து பாதிப்புள்ளாகியுள்ளன. இதில் மியான்மர்…