நடுவானில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் கழிவறைக்குள் புகைபிடித்த, 62 வயது கேரள நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த 62 வயது நபர், நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது விமானத்தின் உள்ளே கழிப்பறையில் புகை பிடித்துள்ளார். கொச்சியில் இருந்து சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் உள்ளே புகைபிடித்ததற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் மீது விமானச் சட்டத்தின் பல்வேறு விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விமானம் தரையிறங்கியவுடன் அந்த நபரை விமான நிலைய அதிகாரிகளிடம், பணியாளர்கள் ஒப்படைத்தனர், இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். போலீசார் கூறிய தகவலின்படி, சம்பந்தப்பட்ட நபர் திருச்சூரைச் சேர்ந்த சுகுமாரன் என்பது தெரியவந்தது, மேலும் அவர் மீது விமானச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…