கொரோனாவிலிருந்து மீண்ட "கடவுளின் தேசம் கேரளா"!

Published by
Rebekal

கொரோனா வைரஸ் அதிக அளவில் தற்போது பரவிவரும் நிலையில் இந்தியாவிலும் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் முதன்முதலில் கொரோனா உள்ள மாநிலமாக கடவுளின் தேசமென்று அழைக்கப்படும் கேரளா தான் இருந்தது. அங்கு முதன்முதலில் 20 வயதுஇளம் பெண் தான் முதல் கொரோனா பாதிப்பு கொண்டவராக கண்டறியப்பட்டவராக கருதப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஒரு குடும்பத்தில் உள்ள ஐந்து பேருக்கும் கொரோனா பாதிப்பு இருந்ததாக கூறப்பட்டது. அதிக அளவு கொரோனா அங்கு பரவி வந்த நிலையில், தற்போது 214 பேர் ஒரே நாளில் இருந்து குணமாகி உள்ளனராம். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு.
அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இதிலிருந்து தப்பித்து விட்டனர் என்பது கேரள அரசுக்கு மிகப் பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. முதன்முதலில் கேரளாவில் கண்டறியப்பட்டாலும், கொரோனா இல்லாத மாநிலமாக கேரளா விரைவில் மாறும் என கேரள அரசு நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

Published by
Rebekal

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago