கொரோனா வைரஸ் அதிக அளவில் தற்போது பரவிவரும் நிலையில் இந்தியாவிலும் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் முதன்முதலில் கொரோனா உள்ள மாநிலமாக கடவுளின் தேசமென்று அழைக்கப்படும் கேரளா தான் இருந்தது. அங்கு முதன்முதலில் 20 வயதுஇளம் பெண் தான் முதல் கொரோனா பாதிப்பு கொண்டவராக கண்டறியப்பட்டவராக கருதப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஒரு குடும்பத்தில் உள்ள ஐந்து பேருக்கும் கொரோனா பாதிப்பு இருந்ததாக கூறப்பட்டது. அதிக அளவு கொரோனா அங்கு பரவி வந்த நிலையில், தற்போது 214 பேர் ஒரே நாளில் இருந்து குணமாகி உள்ளனராம். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு.
அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இதிலிருந்து தப்பித்து விட்டனர் என்பது கேரள அரசுக்கு மிகப் பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. முதன்முதலில் கேரளாவில் கண்டறியப்பட்டாலும், கொரோனா இல்லாத மாநிலமாக கேரளா விரைவில் மாறும் என கேரள அரசு நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…
ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…
மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…
சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…