கேரளாவில் கட்டுக்கடங்காமல் செல்லும் கொரோனா இரவு நேர ஊரடங்கு அமல்

Published by
Dinasuvadu desk

கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக திங்கள்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவானது இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை  அமலில் இருக்கும் என்று கேரளா அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பான முடிவு நேற்று  மாலை தலைமைச் செயலாளர் டாக்டர் வி பி ஜாய் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

நேற்று ஒரு நாளில் மட்டும் 13,644 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது ஒரே நாளில்  21 பேர் உயிரிழந்துள்ளனர்.4,305 குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,03,004 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், கேரளாவுக்கு வருகை தரும் அனைத்து உள்நாட்டு பயணிகளும் வருகைக்கு முன்னும் பின்னும் 48 மணி நேரத்திற்குள் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேரளா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

9 mins ago

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

58 mins ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

1 hour ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

1 hour ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

1 hour ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

1 hour ago