இந்திய வரலாற்றில் முதல்முறையாக காய்கறிகளுக்கு அரசே விலை நிர்ணயம்..அதிரடி

Published by
kavitha

இந்தியாவிலேயே முதல்முறையாக காய்கறிகளுக்கு அரசே விலை நிர்ணயம் செய்யும் திட்டத்தை கேரல அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டிலேயே முதன் முறையாக காய்கறிகளுக்கு அரசே விலை நிர்ணயம் செய்யும் திட்டத்தை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

அதன்படி இனி கேரள விவசாயிகள் காய்கறிகளை உற்பத்தி செய்யும் விலையில் இருந்து 20% அதிகமான விலையை கணக்கிட்டு அந்த காய்கறிகளின் விலை
நிர்ணயம் செய்யப்படும் என்றும் நவ.,1ந்தேதி இத்திட்டம் கேரத்தில் அமல்படுத்தப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக இணையதளம் வாயிலாக இத்திட்டத்தை முதல்வர் பினராயி அறிமுகம் செய்து வைத்த இத்திட்டத்தில் கேரள மாநில  விவசாயிகள் உற்பத்தி செய்யும் 16 வகை காய்கறிகளின் விலையே இந்திய வரலாற்றில் அரசே நிர்ணயம் செய்கிறது.

இதனால் காய்கறிகளின் விலையை அரசே நிர்ணயம் செய்யும் முதல் மாநிலம் கேரளாவாகும்.இத்திட்டத்தால் இடைதரர்களின்றி விவசாயிகள் உற்பத்திக்கான
முழு பலனை பெறுவார்கள்.

சந்தைகளில் காய்கறிகளின் விலை குறைந்தாலும் கூட கூடுதலான விலையிலேயே விவசாயிகளிடமிருந்து காய்கறிகள் கொள்முதல் செய்யப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.காய்கறிகளை கொள்முதல் செய்யவும்,விற்பனை செய்யவும் உள்ளாட்சி அமைப்புகள் களமிரக்கப்பட்டுள்ளது.

என்றும் இத்திட்டத்தில் ஒரு பருவத்தில் 15 ஏக்கர்க்கும் அதிகமான காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு இத்திட்டம் மிகுந்த பலனளிக்கும்.

இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் தங்கள் விளைவிக்கும் காய்கறிகள் இத்திட்டத்தின் பட்டியலில் இருக்கிறதா என வேளாண்மைத்துறை இணையத் தளத்தில் தெரிந்து கொண்டு நவ.,1ந்தேதி முன் பதிவு செய்யலாம் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் விவசாய துறையை மேம்படுத்த ஏரளமான முயற்சிகளை கேரள அரசு எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது”- உயர்நீதிமன்றம் உத்தரவு.!

“சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது”- உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…

52 minutes ago

ஏப்ரல் 25 மற்றும் 26இல் துணைவேந்தர்கள் மாநாடு – ஆளுநர் மாளிகை அறிக்கை.!

உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…

1 hour ago

“சீனாக்காரங்க என்னென்னவோ கண்டுபிடிக்கிறாங்க” தங்கத்தை உருக்கி 30 நிமிடங்களில் பணமாக மாற்றும் ஏடிஎம்.!!

சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…

1 hour ago

சென்னை அவ்வளவுதான்..கோப்பை ஆர்சிபிக்கு தான்..அந்தர் பல்டி அடித்த அம்பதி ராயுடு!

சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…

2 hours ago

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…

3 hours ago

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்? சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு பதில்.!

சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…

3 hours ago