மத்திய அரசு புதிய வாகன திருத்த சட்ட மசோதாவை சமீபத்தில் நிறைவேற்றியது.இதனால் முன்பு இருந்த அபராத கட்டணத்தை விட அபராத தொகை அதிகரித்தது.இந்த அபராதம் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாநில அரசுகள் தங்களுக்கு ஏற்றவாறு அபராதத்தை அதை மாற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.அதன்படி கேரள அரசு அபராத தொகையை குறைத்துள்ளது. முன்பு ஹெல்மெட் , சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. தற்போது அதில் பாதி அளவு 500 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
முன்பு வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசினால் 10 ஆயிரமாக இருந்த அபராத தொகையை 2000 ஆக குறைத்துள்ளது. அதிக வேகத்தில் சென்றால் 5 ஆயிரமாக இருந்த அபராத தொகையை 1500 ஆக குறைத்துள்ளது.
மேலும் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது வசூலித்த 10 ஆயிரம் அபராதத்தை குறைக்க முடியாது என அறிவித்துள்ளது.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…