கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரசின் 2 வது அலை மிகுந்த பேரழிவை ஏற்படுத்தி வந்தது, மேலும் உயிரிழப்புகளை தவிர்க்க கேரள அரசு ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா தொற்று தாக்கத்தை படிப்படியாக குறைத்துள்ளது.
இதையடுத்து கேரளா அரசு நேற்று மாநில அளவிலான ஊரடங்கை ஜூன் 16 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. தற்போது கொரோனா தொற்று பரவல் எதிர்பார்த்தபடி குறையாததால் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜூன் 12 (சனிக்கிழமை) மற்றும் ஜூன் 13 (ஞாயிறு) ஆகிய நாட்களில் முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் அத்தியாவசிய கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு ஜூன் 16 வரை தொடர்ந்து இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.
அதாவது அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், தொழில்களுக்கான மூலப்பொருட்கள் (பேக்கேஜிங் உட்பட), கட்டுமானப் பொருட்கள் மற்றும் வங்கிகள் இப்போது செயல்படுவதைப்போல் தொடர்ந்து செயல்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…