கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரசின் 2 வது அலை மிகுந்த பேரழிவை ஏற்படுத்தி வந்தது, மேலும் உயிரிழப்புகளை தவிர்க்க கேரள அரசு ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா தொற்று தாக்கத்தை படிப்படியாக குறைத்துள்ளது.
இதையடுத்து கேரளா அரசு நேற்று மாநில அளவிலான ஊரடங்கை ஜூன் 16 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. தற்போது கொரோனா தொற்று பரவல் எதிர்பார்த்தபடி குறையாததால் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜூன் 12 (சனிக்கிழமை) மற்றும் ஜூன் 13 (ஞாயிறு) ஆகிய நாட்களில் முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் அத்தியாவசிய கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு ஜூன் 16 வரை தொடர்ந்து இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.
அதாவது அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், தொழில்களுக்கான மூலப்பொருட்கள் (பேக்கேஜிங் உட்பட), கட்டுமானப் பொருட்கள் மற்றும் வங்கிகள் இப்போது செயல்படுவதைப்போல் தொடர்ந்து செயல்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…