கேரளாவில் மேலும் 65 பேருக்கு கொரோனா.! 57 பேர் வீடு திரும்பினர்.!

Published by
மணிகண்டன்

கேரளாவில் இன்று மட்டுமே புதியதாக 65 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால், கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,161ஆக உயர்ந்துள்ளது. 

கேரளாவில் கொரோனா பாதிப்பினை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை கேரள அரசு முன்னெடுத்து வருகிறது. இருந்தாலும், நாளுக்கு நாள் கொரோனா தொற்று கேரளாவில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இருந்தாலும், கேரளாவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.

கேரளாவில் இன்று மட்டுமே புதியதாக 65 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில், 59 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2161ஆக உள்ளது. 

இன்று மட்டுமே 57 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரையில் 905 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடுதிரும்பியுள்ளனர். 1238 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒருவர் பலியாகியுள்ளார் இதனால் கேரளாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துளளது. 

Published by
மணிகண்டன்

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

1 hour ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago