கேரளாவில் இன்று மட்டும் 91 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 2096-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வந்த கேரளாவில் தற்போது கொரோனா தொற்று சற்று அதிகமாக பரவி வருகிறது. இன்று மட்டுமே 91 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கையானது 2096ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டுமே 34 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடுதிரும்பியுள்ளனர். இதுவரை 848 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடுதிரும்பியுள்ளனர். தற்போதுவரையில் கேரளாவில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையானது 1231 ஆக உள்ளது.
இன்று பாதிக்கப்பட்டவர்களில் 53 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எனவும், 27 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…