கேரளாவில் இன்று மட்டும் 91 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 2096-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வந்த கேரளாவில் தற்போது கொரோனா தொற்று சற்று அதிகமாக பரவி வருகிறது. இன்று மட்டுமே 91 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கையானது 2096ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டுமே 34 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடுதிரும்பியுள்ளனர். இதுவரை 848 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடுதிரும்பியுள்ளனர். தற்போதுவரையில் கேரளாவில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையானது 1231 ஆக உள்ளது.
இன்று பாதிக்கப்பட்டவர்களில் 53 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எனவும், 27 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…