கேரளாவில் ஊரடங்கு முடிந்து திறக்கப்பட்ட நகைக்கடையில் 19 முட்டையுடன் இருந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர்.
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவின்படி அனைத்து வகையான கடைகளும் பூட்டப்பட்டன. இந்நிலையில், கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள பையனூரில் ஊரடங்கில் பூட்டியிருந்த நகைக்கடையை தூய்மை பணிக்காக திறந்த போது 19 முட்டைகளுடன் மலைப்பாம்பு ஒன்று இருப்பது கண்டறிந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தடைந்த வனத்துறையினர் பக்குவமாக பாம்பை பிடித்தனர். இந்த மலைப்பாம்பு 3 மீட்டர் நீலமும் 25 கிலோ எடையும் கொண்டுள்ளது.
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…