Categories: இந்தியா

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நோட்டீஸ்!ஊழல் வழக்கு விவகாரம் ….

Published by
Venu

கேரள முதல்வர் பினராயி விஜயன் மின் திட்ட  ஊழல் வழக்கில் கேரள நீதிமன்றத்தால் விடுவித்த நிலையில் தற்போது   சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
மின் திட்ட ஊழல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.வழக்கில் பினராயி விஜயன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.கேரளாவில் பழமையான நீர்மின் நிலையங்களை புதுப்பிக்கும் திட்டத்தில் ஊழல் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதும் சிபிஐ குற்றம் சாட்டிவருகிறது. பினராயி விஜயனை  கேரள உயர்நீதிமன்றம் வழக்கில் இருந்துவிடுவித்தது..
source: dinasuvadu.com

Published by
Venu

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

4 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

12 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago