கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நோட்டீஸ்!ஊழல் வழக்கு விவகாரம் ….

Default Image

கேரள முதல்வர் பினராயி விஜயன் மின் திட்ட  ஊழல் வழக்கில் கேரள நீதிமன்றத்தால் விடுவித்த நிலையில் தற்போது   சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
மின் திட்ட ஊழல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.வழக்கில் பினராயி விஜயன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.கேரளாவில் பழமையான நீர்மின் நிலையங்களை புதுப்பிக்கும் திட்டத்தில் ஊழல் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதும் சிபிஐ குற்றம் சாட்டிவருகிறது. பினராயி விஜயனை  கேரள உயர்நீதிமன்றம் வழக்கில் இருந்துவிடுவித்தது..
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்