கேரள சிறப்பு பணி அதிகாரி, கேரள தலைமை செயலாளர் விபி.ஜாய் உள்ளிட்ட அதிகாரிகள் குழு குஜராத்துக்கு சென்றுள்ளனர். இவர்களது வருகையை கேரளாவில் உள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் காட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், கேரளா தலைமைச்செயலாளர் குஜராத் மாநிலம் காந்தினரில் உள்ள முதல்வர் பூபேந்திர படேலின் அதிகாரபூர்வமான இல்லத்தை பார்வையிட்டுள்ளார்.
அப்போது பேசிய அவர், முதல்வரின் டாஷ்போர்டு திட்டம் அரசு சேவைகளை கண்காணிக்கவும், பயன் பெறுபவர்களிடமிருந்து கருத்துக்களை பெறுவதற்கும் நன்கு உதவுகிறது என தெரிவித்துள்ளார். மேலும் இந்த பயணத்தின் பொழுது பொதுவினியோக சேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் கண்காணிதுள்ளனர்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…