கேரள சிறப்பு பணி அதிகாரி, கேரள தலைமை செயலாளர் விபி.ஜாய் உள்ளிட்ட அதிகாரிகள் குழு குஜராத்துக்கு சென்றுள்ளனர். இவர்களது வருகையை கேரளாவில் உள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் காட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், கேரளா தலைமைச்செயலாளர் குஜராத் மாநிலம் காந்தினரில் உள்ள முதல்வர் பூபேந்திர படேலின் அதிகாரபூர்வமான இல்லத்தை பார்வையிட்டுள்ளார்.
அப்போது பேசிய அவர், முதல்வரின் டாஷ்போர்டு திட்டம் அரசு சேவைகளை கண்காணிக்கவும், பயன் பெறுபவர்களிடமிருந்து கருத்துக்களை பெறுவதற்கும் நன்கு உதவுகிறது என தெரிவித்துள்ளார். மேலும் இந்த பயணத்தின் பொழுது பொதுவினியோக சேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் கண்காணிதுள்ளனர்.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…