கேரள முதலமைச்சர் பினராய் விஜயனை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சந்தித்துள்ளார்.
தென் மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் கனமழை பெய்தது.கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் மழையின் தாக்கம் அதிகரித்தது.இதனால் 8-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் சேதமடைந்தது.குறிப்பாக வயநாடு மாவட்டம் பெரும் சேதத்துக்கு உள்ளாகியது.இதனை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வெள்ளப்பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த நிலையில் இன்று கேரள முதலமைச்சர் பினராய் விஜயனை ராகுல் காந்தி சந்தித்துள்ளார். கேரள வெள்ள நிவாரணம் மற்றும் புனரமைப்பு, பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …