கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் கேரள முதல்வர் பினராயி விஜயன்…!

Default Image

கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்கள், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார். 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை தடுக்கும் வண்ணமாக அனைத்து மாநிலங்களிலும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உட்பட பல பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்நிலையில், கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்கள், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்