கேரள மாநிலம் வயநாட்டில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள்ளது.
கேரளாவில் அண்மையில் தான் குரங்கு அம்மை நோய் மனிதர்களுக்கு பரவியது கண்டறியப்பட்டது. இந்நிலையில் அடுத்த அதிர்ச்சியாக தற்போது கேரளாவில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள்ளதாம்.
இந்த ஆபிரிக்க பன்றி காய்ச்சல் கேரள மாநிலம் வயநாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பயப்பட வேண்டாம். இது பன்றிகளுக்கு மட்டுமே பரவும். மனிதர்களுக்கு பரவாது என விலங்குகள் நலத்துறை அறிவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…