கேரளாவில் கண்டறியப்பட்ட ஆப்பிரிக்க பன்றிகாய்ச்சல்.! வெளியான அதிர்ச்சி தகவல்…
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கேரள மாநிலம் வயநாட்டில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள்ளது.
கேரளாவில் அண்மையில் தான் குரங்கு அம்மை நோய் மனிதர்களுக்கு பரவியது கண்டறியப்பட்டது. இந்நிலையில் அடுத்த அதிர்ச்சியாக தற்போது கேரளாவில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள்ளதாம்.
இந்த ஆபிரிக்க பன்றி காய்ச்சல் கேரள மாநிலம் வயநாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பயப்பட வேண்டாம். இது பன்றிகளுக்கு மட்டுமே பரவும். மனிதர்களுக்கு பரவாது என விலங்குகள் நலத்துறை அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)