தற்போது மேலும் 200 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை நடத்தப்படும் என்று கூறினார். எல்.என்.ஜி.பி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை பிளாஸ்மா சிகிச்சையை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது மேலும் சில தனியார் மருத்துவமனைகளும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை நடத்தப்படதலிருந்து இறப்பு எண்ணிக்கை முந்தையதை விட குறைவாகவே குறைந்துள்ளது என கூறினார்.
தினமும் கிட்டத்தட்ட 3000 புதிய கொரோனா நோயாளிகளை உறுதிசெய்யபட்டு வருகிறது. இருந்தாலும் பெரும்பாலானோருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவை இல்லை என்பதால், மருத்துவமனைகளில் மொத்தம் 20000 படுக்கைகள் நிரம்பி உள்ளன.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…