கர்நாடகாவில் வரும் 7-ஆம் தேதி, உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி தீர்ப்பு தொடர்பாக ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.
காவிரி வழக்கில் தமிழகத்துக்கான நீர்ப் பங்கீட்டைகுறைத்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து ஆலோசிக்க வரும் 7-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்துக்கு காவிரிப் படுகைப் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் கர்நாடகத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…