காஷ்மீர் மாநிலமானது 1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு அங்கு பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்ற முயற்சித்ததால் இந்திய ராணுவ துணையோடு அதனை முறியடித்தது. இதற்காக காஷ்மீர் மன்னர் சில ஒப்பந்தங்களுடன் ஜம்மு காஸ்மீரை இந்தியாவுடன் இணைத்து கொண்டார்.
அதன் படி, காஷ்மீர் பாதுகாப்பு, காஷ்மீர் வெளிநாட்டு விவகாரம், தகவல் தொடர்பு ஆகியவற்றில் மட்டுமே இந்திய அரசாங்கம் தலையிட முடியும். மேலும், இந்திய அரசியல் சட்டம் 370இன் படி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வாங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் காஷ்மீர் மாநிலமானது தன்னாட்சி அதிகாரம் பெற்றுள்ளது. அங்கு வசிக்கும் பூர்வகுடிகள் மட்டுமே காஷ்மீரில் நிலம் வாங்க விற்க முடியும். சட்டத்தை அம்மாநிலதிற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம். என பல்வேறு அந்தஸ்துகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று கடும் அமளிக்கு நடுவில் நடந்த மாநிலங்களவை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதாக அறிவித்தார். இந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதால், 6 ஆண்டுகல மாநில ஆட்சி காலம் 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டம் இனி காஷ்மீருக்கும் பொருந்தும். இனி வெளிமாநிலத்தவரும் காஷ்மீரில் நிலம் வாங்கலாம். ஜம்மு காஷ்மீர் எல்லைகளை கூட்டலாம் குறைக்கலாம்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…