காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை என நான் கூறவேயில்லை! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் விளக்கம்!

Published by
மணிகண்டன்

வழக்கறிஞர் சரவணன் ஒரு ஆங்கில தொலைக்காட்சி ஊடகம் ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் திமுக சார்பாக கலந்து கொண்டார். இந்த விவாத நிகச்சின் பொது காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை என கூறியதாக பாஜக அவரை கடுமையாக சாடியதாகவும், டிவி வெறியாளரும் கடுமையாக சாடியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து வழக்கறிஞர் சரவணன் கொடுத்த விளக்கத்தில்,  நான் அந்த ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது, kashmirwas never an integeral part of india ( காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவில்லை ) என்றுதான் குறிப்பிட்டேன்.

ஆனால் அந்த நெறியாளர், நான் KASHMIR IS NOT A PART OF INDIA ( காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை ) என நான் கூறியதாக சொல்லி என்னை கடுமையான வார்த்தைகளால் திட்டினார். பிறகு, பாஜக தொண்டர்களும் இதே போல எனது புகைப்படங்களை போட்டோஷாப் செய்தும் திட்டி வருகின்றனர். ஆனால் நான் அப்படி கூறவில்லை. என கூறி விளக்கம் அளித்தார்.

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

57 mins ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

1 hour ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

2 hours ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

2 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

2 hours ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

16 hours ago