குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா நகரத்தில் போலீசாரை மிரட்டிய கர்ணி சேனா கட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கைது.
இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான குஜராத் மாநிலத்தில் உள்ள நகரங்களில் ஒன்றுதான் வதோதரா. இந்த நகரத்தில் உள்ள கர்ணி சேனா எனும் கட்சியை சேர்ந்த ராஜ் ஷெகாவத் மற்றும் அவரது உறுப்பினர்கள் சீன பொருட்களை விற்பனை செய்வதை எதிர்த்து வதோதராவில் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர்.
மேலும், அவர்கள் உள்ளூர் செய்தி சேனல்கள் இடம் சென்று தர்மேந்திர சிங்கை கைது செய்ய காவல்துறையினர் துணிந்தால் வதோதரா நகரமே எரியும் என்று காவல்துறையே மிரட்டியுள்ளனர். இந்நிலையில் இவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை வதோதராவில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் அவர்கள் சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்னணு பொருட்களை அளித்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் ஜூன் மாதம் எரிபொருள் திருடப்பட்ட வழக்கில் குற்றவாளியாக இருப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…