கர்நாடகா சுற்றுலாத் துறை அமைச்சர் சி.டி.ரவி தனதுபதவியை ராஜினாமா செய்தார்.
கர்நாடகவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சராக சி.டி.ரவி பதவி வகித்து வருகிறார்.
தற்போது அவர் பாஜக தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதனால் சுற்றுலாத் துறை அமைச்சர் பதவியை சி.டி.ரவி ராஜினாமா செய்துள்ளார்.தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…