கர்நாடக M.L.A_க்கள் இடைநீக்கம்…. சித்தராமையா அதிரடி….!!

Default Image
கர்நாடகா சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணித்த 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்ய சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டு என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்

கர்நாடகாவின் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மீது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி M.L.A_க்கள் அதிர்ப்தியில் உள்ளனர்.மேலும் அங்கே எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று எடியூரப்பா தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றார்.
இந்நிலையில் தற்போது கர்நாடக மாநில சட்டமன்ற கூட்டத்தொடரில் அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தவறாமல் பங்கேற்குமாறு உத்தரவிட்டப்பட்டிருந்தது. ஆனாலும் சட்டமன்ற கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 4 பேர் புறக்கணித்துள்ளனர்.இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணித்த 4 M.L.A_க்களை  இடைநீக்கம் செய்ய வலியுறுத்தி சபாநாயகரிடம் கடிதம் கொடுக்க உள்ளதாக கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டப் பேரவைத் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்