வெளுத்து வாங்கும் கனமழை.. 3 பேர் பலி… 4 மாவட்டங்களுக்கு விடுமுறை…

Published by
மணிகண்டன்

கர்நாடகாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். 4 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகா மாநிலத்தில் தற்போது பல்வேறு பகுதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு, உள்ளது சில மாவட்டங்களில் பள்ளிகள் , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கர்நாடகாவில் உள்ள தட்சிண கன்னடாவில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அதில், 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒருவர் பலத்த காயம் அடைந்ததாக காவல்துறை சார்பில் தெரிவிக்க பட்டுள்ளது.

மேலும் அம்மாநில வானிலை ஆய்வு மையம் பல்வேறு பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக  உடுப்பி, குடகு, உத்தர கன்னடம் மற்றும் ஹாசன் ஆகிய இடங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ( வியாழக்கிழமை ) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலா பயணிகள் மற்றும் மீனவர்களுக்கு கடற்கரைக்கு செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

10 mins ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

31 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

35 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

49 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

1 hour ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago