கர்நாடக விவசாயிகளே தண்ணீர் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்- நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார்

Default Image

கர்நாடக விவசாயிகளே தண்ணீர் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறுகையில், தற்போது வரை கர்நாடக அணைகளில் நீர்வரத்து அதிகரிக்கவில்லை. இதை இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தெரிவிப்போம்.
கர்நாடக விவசாயிகளே தண்ணீர் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தண்ணீர் திறப்பது முடியாத காரியம் என உறுதி பட தெரிவிப்போம் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்