பசுவைக் கொன்றவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை – குஜராத்தில் அதிரடி தீர்ப்பு!

Published by
Sulai

இறைச்சிக்காக பசு மாட்டை கொன்றதற்காக குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கியுள்ளது. இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஆட்சியில் இருக்கும் பல மாநிலங்களில் மாட்டிறைச்சி வைத்து இருப்பவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது. கடந்த உத்தரபிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்ததற்காக முஸ்லீம் ஒருவர் இந்து ஆதரவாளர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மாட்டை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் இந்து அமைப்புகள் மற்றும் பாஜக சார்ந்தவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது வழக்கம்.

தற்போது , குஜராத் மாநிலத்தில் ஒரு நபர் பசு மாட்டை கொன்றார் என்பதற்காக புகாரின் பேரில், கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த நபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடும் தண்டனை வழங்கியுள்ளது.

Published by
Sulai
Tags: beefgujarath

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

11 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

11 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

11 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

11 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago