கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு சென்றவாரம் நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில் காலம் தாழ்த்தப்பட்டதால் வாக்கெடுப்பு நடைபெறாமல் போனது.
இது குறித்த எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் புகாரளித்தனர். ஆளுநரும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கெடு விதித்து இருந்தார். ஆனால் கெடுவையும் தாண்டி விவாதம் நடைபெற்றதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை.
தற்போது விடுமுறை நாளை அடுத்து இன்று சட்டசபை கூடவுள்ளது. இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து சுயேச்சை எம்எல்ஏக்கள் நாகேஷ், ஷங்கர் என இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை கொடுத்தனர். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொள்ள முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…