கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு சென்றவாரம் நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில் காலம் தாழ்த்தப்பட்டதால் வாக்கெடுப்பு நடைபெறாமல் போனது.
இது குறித்த எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் புகாரளித்தனர். ஆளுநரும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கெடு விதித்து இருந்தார். ஆனால் கெடுவையும் தாண்டி விவாதம் நடைபெற்றதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை.
தற்போது விடுமுறை நாளை அடுத்து இன்று சட்டசபை கூடவுள்ளது. இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து சுயேச்சை எம்எல்ஏக்கள் நாகேஷ், ஷங்கர் என இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை கொடுத்தனர். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொள்ள முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளது.
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…
தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ மயிலை வேலுவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட…
சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில்…