அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு செல்லும் பாதைக்கு கல்யாண் சிங் பெயர் வைப்பு.
உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான கல்யாண் சிங் அவர்கள், கடந்த ஜூலை மாதம் உடல்நலக்குறைவு காரணமாக சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு சிறுநீரக கோளாறு, இதய கோளாறு, நரம்பியல் பிரச்சினை காணப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அவரது இறுதி சடங்கு நடைபெறவுள்ளது. இந்நிலையில், உத்திரபிரதேசத்தில் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு செல்லும் சாலைக்கு கல்யாண் சிங் என பெயரிடப்படுவதாக உத்திரபிரதேச மௌரியா தெரிவித்துள்ளார்.
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…