இந்திய கடலோர காவல் பாதுகாப்பு படையின் இயக்குனராக இருந்த ராஜேந்திர சிங் அவர்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவதை ஒட்டி அப்பதவிக்கு புதிய இயக்குனராக கே.நடராஜன் அவர்களை தேர்வு செய்து மத்திய அரசின் மோடி தலைமையிலான நியமனக்குழு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது.
தமிழகத்தின் கோவை மாவட்டதைச் சேர்ந்த கே.நடராஜன் அவர்கள் கடலோர காவல் படையில் இயக்குனராக இருக்கும் முதல் தமிழன் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு மண்டல கடலோர காவல் படையின் துணை தலைவராக இருந்து வந்த நடராஜன் அவர்கள் பதவி உயர்வு பெற்று இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதார்.
இதையடுத்து, இன்று தன் பதவியை ஏற்றுக் கொண்டார். நாளை முதல் தன் துறை சார்ந்த பணிகளை கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…