டெல்லியில் பிரகதி மைதானம் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னதாக தொடங்கி வைத்தார்.பிரகதி மைதானத்தில் உருவாக்கப்பட்டு வரும் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்திற்கு தொந்தரவின்றி,சுமூகமான போக்குவரத்து அணுகலை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டமானது ரூ.920 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
1.36 கிமீ நீளம் கொண்ட இந்த ஐடிபிஓ சுரங்கப்பாதையில் இருபுறமும் மூன்று வழிப்பாதையுடன் ஆறு வழித்தடங்கள் இருக்கும்.இது ரிங் ரோட்டை இந்தியா கேட் உடன் புரானா கிலா சாலை வழியாக பிரகதி மைதானம் வழியாக இணைக்கிறது.இது பிரகதி மைதானத்தின் பெரிய அடித்தள பார்க்கிங்கிற்கும் நேரடி இணைப்பை வழங்கும்.இதனால் 1 லட்சம் பயணிகளுக்கு போக்குவரத்து எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்,டெல்லியில் பிரகதி மைதான் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தடத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, சுரங்கப்பாதையில் குப்பைகளை சேகரிக்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…