ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 50% விமானங்களை மட்டுமே இயக்க மத்திய விமான போக்குவரத்துக்கு இயக்குநரகம் அனுமதி.
ஸ்பைஸ் ஜெட் விமானங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மத்திய விமான போக்குவரத்துக்கு இயக்குநரகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அடுத்த 8 வாரங்களுக்கு 50% விமான சேவையை மட்டுமே இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வானத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது உள்ளே திடீரென புகை வந்தது, சரியான நேரத்திற்கு தரையிறங்க முடியவில்லை, கிளம்பவில்லை என பயணிகள் ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமான சேவை மீது பல்வேறு புகார்களை தொடர்ந்து தெரிவித்த நிலையில், புதிய கட்டுப்பாடுகளை விதித்து டி.ஜி.சி.ஏ. உத்தரவிட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…