முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நிலை இன்று காலை ஆழ்ந்த கோமாவில் உள்ளார் மருத்துவமனை அறிக்கை.
பிரணாப் முகர்ஜி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பின் புதுடெல்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரணாப் முகர்ஜி உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் மூளையில் சிறு கட்டி இருப்பது கண்டறியப்பட்ட பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. அன்மையில் வென்டிலேட்டர் உதவியுடன் இருப்பதாகவும், மருத்துவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதற்கிடையில் கடந்த ஒரு வாரமாக இவர் உடல் நிலை கவலை கிடமாக இருக்கிறது என மருத்துவமனை தெரிவித்து வருகின்றனர் .
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மருத்துவ நிலை இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளார் என புதுடில்லியில் உள்ள இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் நிலை இன்று காலை மாறாமல் உள்ளது. அவர் ஆழ்ந்த கோமாவில் உள்ளார் எனவும் வேண்டி லெட்டர் ஆதரவில் உள்ளார் என்று மருத்துவமனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முகர்ஜி 2012 முதல் 2017 வரை இந்தியாவின் 13 வது ஜனாதிபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…
சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…