கொரோனோவால் சத்தீஸ்கர் முன்னாள் நீதிபதி ஏ.கே.திரிபாதி மரணம் !

Published by
Castro Murugan

சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான அஜய்குமார் திரிபாதி காலமானார் .

முன்னாள் நீதிபதி திரிபாதி க்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .இந்த நிலையில் அவருக்கு இன்று (சனிக்கிழமை ) இரவு 9 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர்பிரிந்தது.மரணம் அடைந்த ஏ.கே.திரிபாதி வயது 52 .

ஏ.கே.திரிபாதி இந்தியாவில் ஊழலை ஒழிக்க அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமைப்பான லோக்பாலின் நீதித்துறை உறுப்பினராகவும், சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாகவும் இருந்தார்.

அவர் கடந்த மாதம் எய்ம்ஸில் கோவிட் -19 க்கு  சோதனை செய்தார் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது . அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் விபத்துக்குள்ளானவர்கள் சேர்க்கப்படும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார் .பின்னர் அந்த பகுதி கோவிட் -19 க்கான பிரத்தேக மருத்துவமனையாக மாற்றப்பட்டது .திரிபாதி தான் அந்த மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட முதல் நபர் .

அதன் பின்னர் கடந்த 3 நாட்களாக உடல்நிலை மிகவும்  மோசமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.இந்தியாவில் உயர் பதவியில் உள்ள ஒருவர் கொரோனாவுக்கு பலியாவது இதுவே முதல் முறை.

Published by
Castro Murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago