டெல்லியில் ஒரு ஜூனியர் மருத்துர் அபிஷேக் பயானா என்பவருக்கு கொரோனா அறிகுறி இருந்துள்ளது. ஆனால், அவருக்கு கொரோனா பரிசோதனையில் இரண்டு முறை நெகட்டிவ் என வந்த நிலையில் அவர் இறந்துவிட்டார் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அபிஷேக் பயானா இறப்பதற்கு சில மணிநேரங்களில் முன் தனது மூத்த சகோதரர் அமனிடம், எனக்கு சுவாச பிரச்சினைகள் உள்ளது. என்னுடைய அறிகுறிகள் அனைத்தும் கொரோனாவுடன் ஒத்துப் போகின்றன. நான் 100% கொரோனா பாஸிட்டிவாக இருப்பேன் என நினைக்கிறேன் என கடந்த வியாழக்கிழமை காலை கூறி நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது..
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…