ஜெய்ப்பூரை சார்ந்த மயங்க் பிரதாப் சிங் (21).இவர் கடந்த 2014-ம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டப் படிப்பில் சேர்ந்து உள்ளார்.இந்த இளநிலை சட்டப் படிப்பு இந்த வருடத்துடன் முடிந்து உள்ளது.
இந்நிலையில் நீதித்துறை பணிக்கான தேர்வை மயங்க் பிரதாப் சிங் எழுதியுள்ளார். நீதித்துறை பணிகளுக்கான குறைந்தபட்ச வயது 23 ஆக இருந்தது. பின்னர் வயது 21 ஆக குறைக்கப்பட்டது.இதனால் மயங்க் பிரதாப் சிங் நீதித்துறை பணிக்கான தேர்வு எழுதியுள்ளார்.
தேர்வு எழுதிய பிரதாப் சிங் தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால் அவர்களுக்கு நீதிபதி பதவிக்கான அரசாணை கொடுக்கப்பட்டது. இதன்மூலம் இந்தியாவின் இளம் நீதிபதி என்ற பெருமையை பெற்றார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் , “முதல் முயற்சியில் நீதித்துறை தேர்வில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி. வயது குறைக்கப்பட்டதால் தான் நான் இந்த தேர்வை எழுத முடிந்தது. அதிகமான மக்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. அவர்களுக்காக கண்டிப்பாக கடினமாக உழைப்பேன்” என கூறினார்
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…