நிலச்சரிவு எதிரொலியால் ‘பாதுகாப்பற்ற’ ஜோஷிமத் ஹோட்டல்கள் இடிக்கப்படும் என அறிவிப்பு.
உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரத்தில் நிலம் சரிந்ததால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடியாக ரூ.1.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மாநில செயலாளர் ஆர்.மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.
பாதுகாப்பற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு ஹோட்டல் கட்டிடங்களைத் தவிர, வேறு எந்தக் கட்டிடமும் இடிக்கப்படாது என்றும் கூறியுள்ளார். ஹோட்டல் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இழப்பீடு வழங்கக் கோரி, விடுதிகள் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், இரண்டு ஹோட்டல் கட்டிடங்கள் இடிக்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 26.09.2024) அதாவது , வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை: நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர் மற்றும் உலகம் ஆகியோருடன் தற்போது கிரீஸ்…
சென்னை : வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 'மது ஒழிப்பு மாநாடு'…
அமெரிக்கா : WWE குத்துச்சண்டை உலகில் தற்போதைய சூப்பர் ஸ்டாராக இருப்பவர் என்றால் ரோமன் ரெய்ன்ஸ் (Roman Reigns) என்று…
சென்னை : நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து செல்வதாக அறிவித்ததை தொடர்ந்து சமீப நாட்களாக தலைப்பு…
சென்னை : நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சி முதல் மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி…