மகாராஷ்டிராவில் ஜே&ஜேவின் பேபி பவுடர் தயாரிப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டு, பவுடரை திரும்ப பெறுமாறும் உத்தரவிட்டுள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட மாதிரி தரமற்றதாக இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அதன் உற்பத்தி உரிமத்தை மகாராஷ்டிர அரசு உடனடியாக ரத்து செய்துள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரின் தயாரிப்பு புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தோலின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என்று மகாராஷ்டிர எஃப்.டி.எ தெரிவித்துள்ளது.
மேலும் விற்பனைக்காக கடைகளுக்கு அனுப்பப்பட்ட பவுடரை திரும்ப பெறுமாறு ஜான்சன் & ஜான்சனுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…