டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதுல் ஜோரி என்ற அந்த பேராசிரியர்(Atul Johri), வகுப்பறையில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, அத்துமீறி தொட்டுப் பேசுவது என நடந்து வந்துள்ளார். இதனால் கடும் அதிருப்தியும், கோபமும் அடைந்த மாணவிகள், வசந்த் கஞ்ச் (Vasanth Kanj) காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார்களின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலியல் புகாருக்குள்ளான பேராசிரியர் அதுல் ஜோரி, பல்கலைக்கழக நிதியை கையாடல் செய்ததாக ஏற்கனவே குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…