ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் தற்போது விரிவுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் பாஜக கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் ஏற்கனவே 18 தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 30ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்து விட்டது.
இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 20 தொகுதிகளில் தொண்டன்கியது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டு தொகுதிகளில் மட்டும் மாலை 5 மணி வரையிலும், மற்ற தொகுதிகளில் மலை 3 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 23ஆம் தேதி அனைத்து தொகுதிகளின் ரிசல்ட் அறிவிக்கப்படும்.
இம்மாநிலத்தில் நக்சலைட்டுகள் தொல்லை அதிகம் இருப்பதால் சுமார் 42,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…