சுதந்திர போராட்ட வீரரான மறைந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான இன்று ஜனவரி 23-ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் அரசு விடுமுறை விடப்பட்டு அறிவிக்கப் பட்டிருந்தது. அதன்படி கடந்த 2014 ஆம் ஆண்டு வரை வருடா வருடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளன்று அம்மாநிலத்தில் அரசு விடுமுறை விடப்பட்டு வந்தது.
ஆனால் அம்மாநிலத்திற்கு ஆட்சிக்கு வந்த பாஜக அரசு 2015-ம் ஆண்டு முதல் 2019 -ம் ஆண்டு வரை அரசு விடுமுறை பட்டியலில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை நீக்கியது.இந்நிலையில் சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து ஹேமந்த் சோரன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார்.
இதையெடுத்து நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஜனவரி 23-ம் தேதியை அதாவது இன்று அரசு விடுமுறையாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…