ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் முதல் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த தேர்தலில் மொத்தம் 6 மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த 13 தொகுதிகளில் பொதுமக்கள் வாக்களிக்க 3,906 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணிவரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த 13 தொகுதிகளில் 12 தொகுதிகளில் பாஜகவும் , ஒரு தொகுதிக்கு சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளது. மேலும் காங்கிரஸ் 6 , ஜார்க்கண்ட் முன்னேற்ற முன்னணி 4 , ராஷ்ட்ரிய ஜனதா தளம் 3 ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிடுகின்றன.
நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இன்று 38 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…