தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் ஜார்கண்டில் நிஜமாகிவருகின்றன!

Published by
மணிகண்டன்
  • ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகின்றன.
  • தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பிலும் காங்கிரஸ் கூட்டணிதான் அதிக இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்டிருந்தது.

ஜார்கண்ட் மாநிலத்தில் 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மதம் 30ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதிவரை 5 கட்டமாக நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.

இதில் காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணி 40 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றது. அதே போல பாஜக 30 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஜே.வி.எம் கட்சி 4 தொகுதிகளில் முன்னிலை வைத்து வருகிறது. மற்ற கட்சிகள் 7 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் இதே போல தான் முடிவுகள் அண்மையில் வெளியாகி இருந்தன. அதில் காங்கிரஸ் கூட்டணி 38 முதல் 50 தொகுதிகளில் வெற்றிபெறும் எனவும்,  பாஜக 22 முதல் 32 தொகுதிகளிலும், ஜே.வி.எம் 2 முதல் 4 தொகுதிகளிலும் , மற்ற இதர காட்சிகள் 4 முதல் 7 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டிருந்தது. அதே போல தற்போது முடிவுகளும் வெளியாகி கொண்டிருக்கின்றன.

Published by
மணிகண்டன்

Recent Posts

இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட் மூலம் ஏவப்பட்ட செயற்கைக்கோளில் கோளாறு!

இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட் மூலம் ஏவப்பட்ட செயற்கைக்கோளில் கோளாறு!

டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) 100வது ராக்கெட் பணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரோ சமீபத்தில்…

15 minutes ago

செய்தியாளர்கள் முன் நிர்வாணமாக நின்ற மாடல் நடிகை.! இணையத்தை திக்குமுக்காட வைத்த வீடியோ…

அமெரிக்கா : கிராமி விருதுகள் இசை உலகில் மிகவும் மதிப்புமிக்க விருது விழாக்களில் ஒன்றாகும். இந்த கிராமி விருது நிகழ்ச்சி…

33 minutes ago

“அதிக ரிஸ்க் – அதிக வெற்றிகள் : இதுதான் இனி எங்கள் பாதை” கம்பீர் அதிரடி!

மும்பை : நேற்று இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய 5வது டி20 போட்டியானது, மும்பை…

42 minutes ago

சற்று ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை… சவரனுக்கு ரூ.680 குறைவு!

சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று ஆறுதல்…

1 hour ago

“வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்” மு.க.ஸ்டாலின் சூளுரை!

சென்னை : இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா எனும் சி.என்.அண்ணாதுரை அவர்களின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு…

2 hours ago

திருப்பரங்குன்றம் பதற்றம்.., இன்றும் நாளையும் மதுரையில் 144 தடை!

மதுரை : இந்து கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் வீடாக பார்க்கப்படுவது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில்.…

3 hours ago