JEE மெயின் நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்வு முகாமை அறிவித்துள்ளது.
கொரோனாவின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டும், மாணவர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து JEE மெயின் நுழைவுத் தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகாமை அறிவித்துள்ளது.
மே 24 முதல் 28 வரை நடைபெறுவதாக இருந்த JEE மெயின் நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. ஏற்கனவே ஏப்ரல் 27 முதல் 30 வரை நடைபெறுவதாக இருந்த JEE மெயின் நுழைவுத் தேர்வுகள் மே மாதம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், JEE மெயின் தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
JEE தேர்வுக்கான புதிய அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகாமை அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…