பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.எல்.ஏக்கள் கைகளில் எலிகளோடு சட்டப்பேரவைக்கு வந்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சித் தலைவர் ராப்ரி தேவி, முக்கியமான ஆவணங்கள் மற்றும் மருந்துகளை எலிகள் தின்று விடுவதாக அம்மாநில அரசு அவ்வப்போது குற்றசாட்டுவதாக கூறியுள்ளார். இதனால் எந்தவொரு பொருளும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியவில்லை என்றும் இதுபோன்று நடந்து வருவதால் எலிகளை பிடித்து கொண்டுவந்துள்ளதாக ராப்ரி தேவி குறிப்பிட்டார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…