தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட கோரி மத்திய அரசுக்கு வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஜனசேனா கட்சியின் தலைவரும், பிரபல தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், அமராவதியில் ஜனசேனா நிறுவன நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் கலந்துக்கொண்டார். பின்னர் மேடையில் பேசிய அவர், ”மத்தியில் பாஜகவுடன் கூட்டணி வைத்த தெலுங்குதேசம் கட்சி ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட நடவடிக்கை எடுக்காமல் ஏமாற்றிவிட்டது.மேலும் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில் உண்ணாவிரதம் இருப்பேன்.
முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன், தன் தந்தை என பெயரை சொல்லி பெருமளவு ஊழல் செய்து வருகிறார். 2019ம் ஆண்டு, ஆந்திராவிற்கு நடக்க உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஜனசேனா கட்சி, பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். வரும் ஆகஸ்ட் 14ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்” என்று அவர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…