ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கியமான பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அஷ்முகாம் பகுதியில் ராணுவத்துடன் இணைந்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒருவனை போலீசார் கண்டுள்ளனர்.
இவன் லக்ஷர் ஈ தொய்பா பயங்கரவாதி என அடையாளம் காணப்பட்டது. இதனை அடுத்து அந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் அப்துல்லா மாலிக் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடமிருந்து பிஸ்டல் மற்றும் ஏகே ரைபிள் 2 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை-சிறுகண்பீளை செடியின் பயன்கள் மற்றும் குணமாகும் நோய்களைப் பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிறுகண்பீளை ;…
லெபனான் : இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய மோசமான தாக்குதலில், 127 குழந்தைகள் மற்றும் 261 பெண்கள் உட்பட 2,000-க்கும்…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 5] எபிசோடில் ரோகினி தன் அம்மாவை வைத்து முத்து மீனாவை அசிங்கப்படுத்தினார். மனோஜ்…
இஸ்ரேல் : வடக்கு லெபனானின் திரிபோலியில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின்…
சென்னை : 90ஸ் கிட்ஸ்கள் மறக்க முடியாத படங்களின் வரிசையில் பல படங்கள் இருக்கிறது. அதில் முக்கியமான படம் என்றால்,…
லக்னோ : நடைபெற்று வரும் இரானி கோப்பை டெஸ்ட் போட்டியில் மும்பை அணியும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியும் மோதி…